இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பே இந்தியாவின் சமூக நிலையுடன் பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. அளிக்கப்பட்ட கல்வி பாரம்பரியமானது.
2. எந்தப் பெண்களும் தங்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்யவில்லை.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 மற்றும் 2 ஆகியவை அல்ல
5
விடை தெரியவில்லை