"அன்பின் வழியது உயிர்-நிலை அஃதிலார்க்கு
 என்புதோல் போர்த்திய உடம்பு"
இந்தக் குறளில் இருந்து பிறர் மீது அன்பு இல்லாதவர் பின்வரும் எதனால் குறிப்பிடப்படுகிறார்?

1
எலும்பைத் தோல்போர்த்தியுள்ள உடம்பு 
2
இறந்த உடல் 
3
இரக்கம் இல்லாத நபர்
4
அது ஒரு பயனற்ற கல் 
5
விடை தெரியவில்லை 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation