"அன்பின் வழியது உயிர்-நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்திய உடம்பு"
இந்தக் குறளில் இருந்து பிறர் மீது அன்பு இல்லாதவர் பின்வரும் எதனால் குறிப்பிடப்படுகிறார்?
1
எலும்பைத் தோல்போர்த்தியுள்ள உடம்பு
2
இறந்த உடல்
3
இரக்கம் இல்லாத நபர்
4
அது ஒரு பயனற்ற கல்
5
விடை தெரியவில்லை