"பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்."
இந்தக்குறளில் வள்ளுவர் பின்வரும் எந்த ஒழுக்கத்தைப் பற்றிக் கூற விழைகிறார்?
1
பயனில சொல்லாமை
2
ஆசை கொள்ளாமை
3
பொறாமை கொள்ளாமை
4
புறங்கூறாமை
5
விடை தெரியவில்லை