"பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்."
இந்தக்குறளில் வள்ளுவர் பின்வரும் எந்த ஒழுக்கத்தைப் பற்றிக் கூற விழைகிறார்?

1
பயனில சொல்லாமை 
2
ஆசை கொள்ளாமை 
3
பொறாமை கொள்ளாமை 
4
புறங்கூறாமை 
5
விடை தெரியவில்லை 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation