"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்."
மேலே உள்ள குறள் எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறது?
1
மறவாமை
2
கூடாநட்பு தவிர்த்தல்
3
பெரியாரைத் துணை கோடல்
4
தெரிந்து செயல்வகை
5
விடை தெரியவில்லை