"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
மேற்கண்ட குறள் பின்வரும் எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறது?
1
மழையின் ஆசிர்வாதம் (வான்சிறப்பு)
2
வறுமை
3
கொல்லாமை
4
பெருமை
5
விடை தெரியவில்லை