"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
மேற்கண்ட குறள் பின்வரும் எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறது?

1
மழையின் ஆசிர்வாதம் (வான்சிறப்பு)
2
வறுமை 
3
கொல்லாமை 
4
பெருமை 
5
விடை தெரியவில்லை 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation