"உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்."
இந்த குறளில் இருந்து பின்வரும் 4 விஷயங்களில் எது அரண் என்று அழைக்கப்படுகிறது?
1
உயரம், அகலம், வலிமை மற்றும் அழிக்க முடியாத அருமை.
2
எடை, திடம், அணுகல் மற்றும் எல்லை
3
நீர், மலை, காடு மற்றும் கோட்டை
4
போதுமான உணவு, ஆயுதங்கள், இராணுவ வலிமை மற்றும் வலிமையான ராஜா