"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்"
இந்தக் குறளில் வள்ளுவர் குடிகாரனை யாருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்?
1
தூக்கத்தில் இருப்பவர்
2
இறந்தவர்
3
நஞ்சு உண்பவர்
4
மேற்கண்ட அனைத்தும்