"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்"
இந்தக் குறளில் வள்ளுவர் குடிகாரனை யாருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்?

1
தூக்கத்தில் இருப்பவர் 
2
இறந்தவர் 
3
நஞ்சு உண்பவர் 
4
மேற்கண்ட அனைத்தும் 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation