"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்"
கொடுக்கப்பட்ட குறள் பின்வரும் எந்த ஒழுக்கத்தைக் கூறுகிறது?
1
உயர்நிலையானது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது
2
உயர்நிலையானது கருணையை அடிப்படையாகக் கொண்டது
3
உயர்நிலை என்பது நல்ல பண்புகளை அடிப்படையாகக் கொண்டது
4
உயர்நிலையானது செல்வத்தை அடிப்படையாகக் கொண்டது