3வது INC அமர்வு தொடர்பான சரியான கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1.சென்னை ஆயிரம் விளக்கில் நடைபெற்றது.
2. இந்த அமர்வில் 607 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் அதில் 362 பேர் சென்னை மாகாணத்தில் இருந்து வந்தவர்கள்.
3. இந்த அமர்வின் தலைவராக பத்ருதீன் தியாப்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1
1 மற்றும் 2 மட்டும்
2
2 மட்டும்
3
2 மற்றும் 3 மட்டும்
4
மேற்கண்ட அனைத்தும்