"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை".
ஆற்றல் மிக்க மனிதனை இக்குறள் எவ்வாறு ஊக்கமளிக்கிறது?
1
கடினமாக உழைக்கும் நபர் விரைவில் அதற்கான பயனை அடைவார்
2
ஒரு கடின உழைப்பாளி எதிர்காலத்தில் செல்வந்தனாக மாறுவான்
3
விடாமுயற்சியுடன் இருக்கும் ஒரு மனிதன் அதற்கான பயனை அடைவார்
4
விடாமுயற்சியுடன் இயங்கும் ஒருவனிடம் ஆக்கம் வழி தேடி வந்துசேரும்