சரியான கூற்றுகளை தேர்வு செய்க
1.1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் நாள் அன்று, 36 உறுப்பினர்கள் சேர்ந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (SILF) என்ற அமைப்பை சென்னையில் நிறுவினர்.
2. 1916 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விக்டோரியாவின் பொது மண்டபத்தில் பிராமணர் அல்லாதோர் அறிக்கையை வெளியிட ஒரு கூட்டத்தை நடத்தினர்.
3. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பின்வரும் நிறுவன உறுப்பினர்களில் ரெட்டமலை சீனிவாசனும் ஒருவர் ஆவார்.
1
2 மட்டுமே
2
1 மற்றும் 2 மட்டுமே
3
3 மட்டுமே
4
மேலே உள்ள அனைத்தும்