கூற்றுகளைக் கவனியுங்கள்:
1.தமிழகத்தில், களப்பிரர்கள் காலத்தில் சமணமும் பௌத்தமும் முக்கியத்துவம் பெற்றன.
2. சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளின் அறிமுகத்தின் விளைவாக வட்டெழுத்து என்ற புதிய எழுத்து உருவானது.
இவற்றில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
4
1 அல்லது 2 ஆகிய இரண்டும் இல்லை