கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரி?
A. பூம்புகார், ஆரம்பகால சேர நாட்டின் துறைமுகமாக இருந்தது.
B. சிலப்பதிகாரம் பூம்புகாரின் பெருமையைப் பற்றி கூறுகிறது.
C. பட்டினப்பாலை புஹாரின் துறைமுக நகரில் நடைபெற்ற கடல் வணிகத்தை குறிப்பிடுகிறது.
1
A மற்றும் B
2
B மற்றும் C
3
A மற்றும் C
4
A, B மற்றும் C