கூற்று I: விஸ்வநாதர் தனது மந்திரி அரியநாத முதலியாரின் ஆலோசனையுடன் 1529 இல் பாளையக்காரர் முறையை நிறுவினார்.
கூற்று II: நாடு முழுவதும் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது.
1
கூற்று I சரியானது
2
கூற்று II சரியானது
3
கூற்று I மற்றும் II சரியானது
4
கூற்றுI மற்றும் II தவறானது