வி.ஜி. சூரியநாராயண சாஸ்திரி தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது.
A. அவர் "பரிதிமாற் கலைஞர்" என்று பிரபலமாக அறியப்பட்டார்.
B. தமிழ் செம்மொழி என்று முதலில் வாதிட்டவர்.
C. சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.
1
A மட்டும்
2
B மற்றும் C மட்டும்
3
A மற்றும் B மட்டும்
4
A மற்றும் C மட்டும்