பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?

I- இந்தியாவில் அதிகபட்ச தேசிய பூங்காக்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளன.

II - முதுமலை தேசிய பூங்கா கேரளாவில் அமைந்துள்ளது.

III - சலீம் அலி பறவை ஆராய்ச்சி மற்றும் இயற்கை வரலாற்று மையம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

1
I மற்றும் II இரண்டும் சரியானவை
2
III மட்டும் சரியானது
3
I மட்டும் சரியானது.
4
I மற்றும் III இரண்டும் சரியானவை

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation