இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் இரயில்வே அதிகம் வளர்ச்சியடையாமல் இருப்பதற்கு பின்வரும் காரணிகளில் எது காரணம்?
1) மிகவும் துண்டிக்கப்பட்ட நிலப்பரப்பு
2) அடர்ந்த காடுகள்
3) குறைந்த மக்கள் தொகை அடர்த்தி
4) கனமழை மற்றும் அடிக்கடி வெள்ளம்
1
1, 2 மற்றும் 3 ஆகியவை
2
3 மற்றும் 4 ஆகியவை மட்டும்
3
2 மற்றும் 3 ஆகியவை மட்டும்
4
1, 2 மற்றும் 4 ஆகியவை