"பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்" பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1) இது இந்திய அரசியலமைப்பின் சரத்து 338 A இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
2) ஆணையத்திற்கு அதன் சொந்த நடைமுறையை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் இல்லை.
1
1 மட்டுமே
2
2 மட்டுமே
3
இரண்டும்
4
இரண்டும் இல்லை.