பிரதான் மந்திரி அவஸ் யோஜனா - நகர்ப்புறம் (PMAY-U) குறித்த கீழ்கண்ட கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. PMAY-U திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2. PMAY-U 2.0 திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு 1 கோடி வீடுகளை கட்டும் இலக்கை கொண்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 இரண்டும்
4
1 மற்றும் 2 இரண்டும் இல்லை