1 ப்ராஜக்ட்‌ டைகர்‌ என்பது புலிகள்‌ பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்‌.
2. இத்திட்டம்‌ ஏப்ரல்‌ 1, 1983 ல்‌ ஏற்படுத்தப்பட்டது.
3.  இத்திட்டத்தினால்‌ 27 புலிகள்‌ பாதுகாப்பகம்‌ 17 மாநிலங்களில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள்‌ எது/எவை சரியானவை?

1
1 மட்டும்‌
2
1 மற்றும்‌ 3
3
1,2 மற்றும்‌ 3 
4
2 மற்றும்‌ 3

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation