கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும்.
இவற்றுள் எது / எவை சரி ?
1
I மட்டும்
2
II மட்டும்
3
I மற்றும் II இரண்டும்
4
I ம் இல்லை II ம் இல்லை.