இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
1) இந்தியா கூட்டாட்சி முறையைக் கொண்டிருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத்தில் ‘கூட்டாட்சி’ என்ற சொல் இல்லை.
2) அரசியலமைப்புச் சட்டத்தின் 5வது பிரிவு, பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் புதிய மாநிலத்தை உருவாக்கலாம் என்று கூறுகிறது.
3) ஒன்றியப் பட்டியலில் உள்ள விஷயங்களில், ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றலாம்.
4) பாராளுமன்றமும் மாநில சட்டமன்றமும் இணைப் பட்டியலில் உள்ள விஷயங்களில் சட்டங்களை இயற்றலாம்.
1
1 மட்டும்
2
1 மற்றும் 3
3
2 மற்றும் 3
4
1 மற்றும் 4