மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, முதல் பொதுத் தேர்தலுக்கு முன் இந்திய மாகாண நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
2. சரத்து 8, சில குற்றங்களுக்கு தண்டனை பெற்ற பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்வது பற்றி கூறுகிறது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
இரண்டும் சரியானவை
4
மேற்கூறிய எதுவும் இல்லை