கீழ்க்கண்ட கூற்றைக் கவனியுங்கள்:
கூற்று (A) : காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றார்.
காரணம் (R) : கோபமடைந்த கூட்டம் சௌரி சௌரா காவல் நிலையத்திற்கு தீ வைத்தது, அவரது மனதை மாற்றியது.
1
A மற்றும் R இரண்டும் உண்மை, ஆனால் R என்பது A-க்கு சரியான விளக்கம் அல்ல.
2
A மற்றும் R இரண்டும் உண்மை மற்றும் R என்பது A-க்கு சரியான விளக்கம்.
3
A உண்மை ஆனால் R பொய்யானது.
4
A பொய்யானது ஆனால் R உண்மை.