கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா ஏற்படுத்தியது.
காரணம் (R) :
1. இது சுதந்திரமாக செயல்படுகிறது.
2. இதில் அரசியல் சாரதவர்கள் உள்ளனர்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.
1
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
2
(A) மற்றும் (R) இரண்டும் சரி
3
(A) பொய் ஆனால் (R) உண்மை
4
(A) சரி ஆனால் (R) தவறு