பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
A. 'இந்திய சங்கம்' பனராஸில் தோற்றுவிக்கப்பட்டது.
B. 'டாக்கா அனுசீலன் சமித்தி' 2009-இல் தொடங்கப்பட்டது.
C. 'கிழக்கிந்திய சங்கம்' தாதாபாய் நௌரோஜியால் தோற்றுவிக்கப்பட்டது.
D. ‘சல்பாய் ஒப்பந்தம்’ 1782-இல் கையொப்பமிடப்பட்டது.
சரியான பதிலைத் தேர்வு செய்க:
1
A மற்றும் B மட்டும்
2
B மற்றும் C மட்டும்
3
C மற்றும் D மட்டும்
4
A, C மற்றும் D மட்டும்