சரத்து 32 ஐ பயன்படுத்தி பின்வரும் எந்த உரிமையை காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்?
1
வேதனைக்குள்ளான நபர் வேறு நீதிமன்றத்தில் இருந்து தீர்வு பெறலாம்.
2
சர்ச்சைக்குரிய உண்மைகளை ஆராய
3
எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை
4
மனுதாரர் தனது வழக்குக்கு பொருந்தக்கூடிய சரியான நீதிப்பேராணையை கேட்கவில்லை எனும் பட்சத்தில்