இந்திய தேசிய உணர்வு விழிப்படையக் காரணமான கீழ்க்கண்டவற்றின் தன்மையைக் கவனி:
(i) முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது.
(ii) தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்.
(iii) 1920-ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார்.
(iv) காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்தார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானவை எவை?
1
(i) மற்றும் (ii)
2
(i), (ii) மற்றும் (iii)
3
(i) மற்றும் (iii)
4
(ii), (iii) மற்றும் (iv)