இந்திய தேசிய உணர்வு விழிப்படையக் காரணமான கீழ்க்கண்டவற்றின் தன்மையைக் கவனி:

(i) முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது.

(ii) தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்.

(iii) 1920-ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார்.

(iv) காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்தார்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானவை எவை? 

1
(i) மற்றும் (ii)
2
(i), (ii) மற்றும் (iii)
3
(i) மற்றும் (iii)
4
(ii), (iii) மற்றும் (iv)

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation