பின்வரும் கூற்றுகளில் எது/ எவை சரியானது?
1. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்.
2. உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த எந்த நபரும், இந்திய எல்லைக்குள் உள்ள எந்த நீதிமன்றத்திலோ அல்லது எந்த அமைப்பின் முன்பும் வழக்கறிஞராக வாதாட அனுமதிக்கப்படுவதில்லை.
3. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நாடாளுமன்றம் அவ்வப்போது நிர்ணயம் செய்யும் சம்பளம் வழங்கப்படுகிறது.
1
2 மட்டும்
2
1 மட்டும்
3
1,2 மற்றும் 3
4
3 மட்டும்