இந்தியாவில் உள்ள பங்குச் சந்தைகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. பாம்பே பங்கு சந்தை மற்றும் நேஷனல் பங்கு சந்தை ஆகியவை இந்தியாவில் உள்ள இரண்டு பங்குச் சந்தைகளாகும்.
2. பாம்பே பங்குச் சந்தை ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தையாகும்.
3. பிஎஸ்இ குறியீடு 50 நிறுவனங்களைக் கொண்டுள்ளது, அதேசமயம் என்எஸ்இ குறியீடு 30 நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
மேலே உள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 2 மட்டுமே
2
2 மட்டுமே
3
2 மற்றும் 3 மட்டுமே
4
1,2 மற்றும் 3