முகலாய ஓவியத்தின் வண்ணங்கள் மற்றும் நுட்பத்தைப் பற்றி, பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. முகலாய ஓவியங்கள் துணியில் செய்யப்பட்டன.
2. வண்ணங்கள் இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்டன.
3. ஓவியம் முடிந்ததும், ஓவியத்திற்கு தேவையான பிரகாசத்தை அளிக்க அகேட் பளிங்கு பயன்படுத்தப்பட்டது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 2 ஆகியவை மட்டும்
2
2 மற்றும் 3 ஆகியவை மட்டும்
3
1 மற்றும் 3 ஆகியவை மட்டும்
4
1, 2 மற்றும் 3 ஆகியவை