இந்தியாவில் உள்ள நகராட்சி கடன் பத்திரங்களைப் பற்றி, பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. நகராட்சி கடன் பத்திரம் என்பது ஒரு நகரம், மாவட்டம் அல்லது மாநிலம் போன்ற உள்ளூர் அரசாங்கம் அல்லது நகராட்சியால் வழங்கப்படும் ஒரு வகை பத்திரமாகும்.
2. இந்தியாவில் முதல் நகராட்சி கடன் பத்திரம் 1998 ஆம் ஆண்டில் அகமதாபாத் மாநகராட்சியால் வெளியிடப்பட்டது.
3. இந்தியாவின் முதல் நகராட்சி கடன் பத்திரக் குறியீடு மும்பை பங்குச் சந்தையால் (BSE) தொடங்கப்பட்டது.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 2 மட்டுமே
2
3 மட்டுமே
3
2 மற்றும் 3 மட்டுமே
4
1, 2 மற்றும் 3