கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரியானது/சரியானவை?
I. இந்திய அரசுச் சட்டம், 1935, மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
II. இந்திய கவுன்சில் 1935ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
III. மாண்டெகு-செம்ஸ்போர்டு சீர்த்திருத்தச் சட்டம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
IV. 1935ஆம் ஆண்டில் மாநில சுயாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1
I மற்றும் II
2
II மட்டும்
3
III மட்டும்
4
III மற்றும் IV