கீழ்வரும் கூற்றுகளில் எவை சரியானது அல்ல ?
(i) பெளத்த இலக்கியங்களில் சமண சமய முதல் தீர்த்தங்கரர் ரிஷபர் நிகாத நதபுத்தா என குறிப்பிடப்படுகிறார்.
(ii) சமண பாரம்பரியத்தின்படி சமண சமயத்தை தோற்றுவித்தவர் ரிஷபர் ஆவார்
(iii) மிக தொடக்ககால சமண நூல்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன.
(iv) ஆச்சரங்க சூத்திரம், சூத்ர கிருதங்கம், கல்ப சூத்திரம் ஆகியவை மிக தொடக்ககால சமண நூல்கள் ஆகும்1
(i) மற்றும் (iii) மட்டும்
2
(ii) மற்றும் (iv) மட்டும்
3
(iii) மற்றும் (iv) மட்டும்
4
(i) மட்டும்