மூன்று கூற்றுகள், I, II என எண்ணிடப்பட்ட முடிவுகளால் பின்பற்றப்படுகின்றன. பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் வேறுபட்டதாகத் தோன்றினாலும், இந்த கூற்றுகள் உண்மையாக இருப்பதாகக் கருத வேண்டும். கொடுக்கப்பட்ட கூற்றுகளிலிருந்து எந்தக் கொடுக்கப்பட்ட முடிவு/கள் தர்க்கரீதியாகப் பின்பற்றுகிறது/கின்றன என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்றுகள்:
எல்லா நீரும் மண்.
எல்லா மண்ணும் நெருப்பு.
சில நெருப்பு காற்று.
முடிவு (I): சில காற்று மண்.
முடிவு (II): சில நெருப்பு நீர்.
1
முடிவு (II) மட்டுமே பின்பற்றுகிறது.
2
முடிவு (I) மட்டுமே பின்பற்றுகிறது.
3
முடிவுகள் (I) மற்றும் (II) இரண்டும் பின்பற்றுகின்றன.
4
முடிவு (I) அல்லது (II) எதுவும் பின்பற்றுவதில்லை.