மூன்று கூற்றுகளும் அவற்றைத் தொடர்ந்து மூன்று முடிவுகளும் கொடுக்கப்பட்டுள்ளன, கூற்று உண்மையாக இருப்பதாகக் கருதி, அவை பொதுவாக அறியப்பட்ட உண்மைகளுடன் மாறுபட்டதாகத் தோன்றினாலும், அந்த கூற்றுகளில் இருந்து தர்க்கரீதியாகப் பின்பற்றும் முடிவுகளைத் தீர்மானிக்கவும்.
கூற்றுகள்:
1. அனைத்து குழந்தைகளும் Vஆம் வகுப்பில் படிக்கின்றனர்.
2. சில குழந்தைகள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்கின்றனர்.
3. சில குழந்தைகள் புத்திசாலிகள்.
முடிவுகள்:
I. பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் எல்லா குழந்தைகளும் புத்திசாலிகள்.
II. பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் குழந்தைகளும் ஐந்தாம் வகுப்பில் படிக்கின்றனர்.
III. ஐந்தாம் வகுப்பில் படிக்கும் எல்லாக் குழந்தைகளும் புத்திசாலிகள் அல்ல.
1
I மற்றும் II ஆகிய இரு முடிவுகள் பின்தொடர்கின்றன.
2
II மற்றும் III ஆகிய இரு முடிவுகள் பின்தொடர்கின்றன.
3
III மட்டும் பின்தொடர்கிறது.
4
II மட்டும் பின்தொடர்கிறது.