இடைக்கால இந்தியாவில் தெலுங்கு இலக்கியத்தைப் பற்றி, பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
1. சங்க நூல்களின் ஒரு பகுதியாக தெலுங்கு இலக்கியம் அமைகிறது.
2. சோழப் பேரரசின் போது இது உச்சத்தை அடைந்தது.
3. அமுக்தா மால்யதா என்பது கிருஷதேவராயரால் எழுதப்பட்ட தெலுங்கு கவிதைகளின் செழுமையான தொகுப்பு ஆகும்.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானது?
1
1 மற்றும் 2
2
2 மட்டும்
3
3 மட்டும்
4
1 மற்றும் 3