பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
1. பெருங்கற்கால புதைகுழிகள் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றன.
2. வரலாற்றுக்கு முந்தைய இந்தியாவில் இரும்புக் காலம் பெருங்கற்கால புதைகுழிகளுக்கு சமகாலமாகும்.
3. செப்புக்கால சமூகங்கள் இந்தியாவில் முதல் கிராமங்களை நிறுவினர் மற்றும் புதிய கற்கால சமூகத்தில் அறியப்பட்டதை விட அதிக தானியங்களை பயிரிட்டனர்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
3 மட்டும்
3
2 மற்றும் 3 ஆகிய இரண்டும்
4
1, 2 மற்றும் 3