பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. மக்களவையின் சபாநாயகர் குடியரசுத் துணைத்தலைவருக்கு கடிதம் மூலம் ராஜினாமா செய்கிறார்.
2. மசோதா பண மசோதாவா இல்லையா என்பதை மக்களவை சபாநாயகர் முடிவு செய்வார்.
3. மக்களவை சபாநாயகர், நாடாளுமன்ற குழுவில் உறுப்பினராக நியமிக்கப்படும் போதெல்லாம் தலைவராகிறார்.
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1
1 மற்றும் 2 ஆகியவை மட்டும்
2
2 மட்டும்
3
3 மட்டும்
4
1,2 மற்றும் 3 ஆகியவை