பின்வரும் சமூகப் பிரிவைக் கவனியுங்கள்
1. பெண்கள் மற்றும் குழந்தைகள்
2. பழங்குடியினர்
3. ஆதி திராவிடர்
4. கல்வியில் பின்தங்கிய வகுப்பினர்
மேலே குறிப்பிடப்பட்ட எத்தனை சமூகப் பிரிவுகளில், சரத்து15ன் படி குறிப்பிட்ட விதிகளை அரசால் இயற்ற முடியும்?
1
ஒன்று மட்டும்
2
இரண்டு மட்டும்
3
மூன்று மட்டும்
4
அனைத்து நான்கும்