S1 மற்றும் S2 ஆகிய இரு கூற்றுகளைத் தொடர்ந்து ஒரு கேள்வியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
S1: உருளையின் உயரம் மற்றும் ஆரம் முறையே 5 செமீ மற்றும் 2 செமீ ஆகும்.
S2: உருளையின் வளைப்பரப்பு 176 செமீ2.
கேள்வி: உருளையின் கனஅளவு என்ன?
கூற்றுகள் மற்றும் கேள்வி தொடர்பாக பின்வருவனவற்றில் எது சரியானது?
1
கேள்விக்கு விடையளிக்க S1 மற்றும் S2 ஆகிய இரண்டும் சேர்ந்து போதுமானதாக இல்லை.
2
கேள்விக்கு விடையளிக்க S1 மட்டும் போதுமானது.
3
கேள்விக்கு விடையளிக்க S1 மற்றும் S2 ஆகிய இரண்டும் சேர்ந்து போதுமானதாக உள்ளது ஆனால் S1 அல்லது S2 ஆகியவற்றுள் ஒன்று மட்டும் போதுமானதாக இல்லை.
4
கேள்விக்கு விடையளிக்க S2 மட்டும் போதுமானது.