கொடுக்கப்பட்ட கூற்றைக் கருத்தில் கொண்டு, பின்வரும் எந்த ஊகம் அந்த கூற்றில் உள்ளார்ந்தது என்பதைத் தீர்மானிக்கவும்.

கூற்று:

தலைமை ஆசிரியை, "இனி, ஒவ்வொரு புதன்கிழமையும், பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர், பள்ளிக்கூட்டத்தில் கவிதை வாசிக்க முன்வர வேண்டும்" என அறிவித்தார்.

ஊகங்கள்;

I. குழந்தைகள் ஆங்கிலத்தில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்று தலைமை தலைமை ஆசிரியை விரும்புகிறார்.

II. குழந்தைகளுக்கு மேடை பயம் நீங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியை விரும்புகிறார்.

1
ஊகம் II மட்டுமே உள்ளார்ந்தது
2
I மற்றும் II ஆகியவை உள்ளார்ந்தவை 
3
ஊகம் I மட்டுமே உள்ளார்ந்தது
4
இரண்டுமே உள்ளார்ந்தது அல்ல 

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation