கொடுக்கப்பட்ட கூற்றைக் கருத்தில் கொண்டு, பின்வரும் எந்த ஊகம் அந்த கூற்றில் உள்ளார்ந்தது என்பதைத் தீர்மானிக்கவும்.
கூற்று:
தலைமை ஆசிரியை, "இனி, ஒவ்வொரு புதன்கிழமையும், பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர், பள்ளிக்கூட்டத்தில் கவிதை வாசிக்க முன்வர வேண்டும்" என அறிவித்தார்.
ஊகங்கள்;
I. குழந்தைகள் ஆங்கிலத்தில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்று தலைமை தலைமை ஆசிரியை விரும்புகிறார்.
II. குழந்தைகளுக்கு மேடை பயம் நீங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியை விரும்புகிறார்.
1
ஊகம் II மட்டுமே உள்ளார்ந்தது
2
I மற்றும் II ஆகியவை உள்ளார்ந்தவை
3
ஊகம் I மட்டுமே உள்ளார்ந்தது
4
இரண்டுமே உள்ளார்ந்தது அல்ல