பின்வரும் கேள்வி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு கூற்றுகளைக் கொண்டுள்ளது. கேள்விக்கு விடையளிக்க, கூற்றில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் போதுமானதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு கூற்றுகளையும் படித்து விட்டு விடையளிக்கவும்.

வரிசையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?

1. அரவிந்த் இடது முனையிலிருந்து ஏழாவது இடத்திலும், பிரபு வலது முனையிலிருந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

2. அரவிந்த் தனது இடத்தை பிரபுவுடன் மாற்றிக்கொண்ட பிறகு இடது முனையிலிருந்து பதினேழாவது இடத்தில் இருக்கிறார்.

1
கேள்விக்கு விடையளிக்க, கூற்று 1இல் கொடுக்கப்பட்டுள்ள தகவல் மட்டுமே போதுமானது.
2
1 மற்றும் 2 ஆகிய இரண்டு கூற்றுகளிலும் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விடையளிப்பதற்கு போதுமானதாக இல்லை.
3
1 மற்றும் 2 ஆகிய இரண்டு கூற்றுகளிலும் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விடையளிப்பதற்கு போதுமானதாக உள்ளது.
4
கேள்விக்கு விடையளிக்க, கூற்று 2இல் கொடுக்கப்பட்டுள்ள தகவல் மட்டுமே போதுமானது.

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation