கொடுக்கப்பட்ட கூற்று மற்றும் முடிவுகளை கவனமாகப் படித்து, முடிவுகளில் இருந்து தர்க்கரீதியாக கூற்றினை பின்தொடரும் முடிவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று:
கேள்வி எண் 10ல் தட்டச்சுப் பிழை இருந்ததால், 10வது வினாவை யார் ஒருவர் முயற்சித்ர்களோ அவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்கள் கிடைக்கும்,'' என்றார் ஆசிரியர்.
முடிவுகள்:
I. நிர்வாகப் பிழை காரணமாக கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
II. கேள்வியை முயற்சிக்காதவர்களுக்கு கேள்வி எண் 10க்கு உரிய கருணை மதிப்பெண்கள் கிடைக்காது.
1
எந்த முடிவும் பின்தொடரவில்லை
2
முடிவு II மட்டும் பின்தொடர்கிறது
3
இரண்டு முடிவுகளும் பின்தொடர்கின்றன
4
முடிவு I மட்டும் பின்தொடர்கிறது