மைத்ரி சேதுவைப் பற்றிய கீழ்காணும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. மைத்ரி சேது இந்தியா மற்றும் வங்காளதேசத்தை இணைக்கும் ஒரு பாலமாகும்.
2. 'மைத்ரி சேது' பாலம் இச்சாமதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது?
1
1 மட்டும்
2
2 மட்டும்
3
1 மற்றும் 2 இரண்டும்
4
1 மற்றும் 2 இரண்டும் இல்லை