கேள்வியில், ஒரு கூற்றும் அதைத் தொடர்ந்து I மற்றும் II ஆகிய இரண்டு வாதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து மாறுபடுவதாகத் தோன்றினாலும் இந்த கூற்று உண்மை என்றே கருத வேண்டும். கொடுக்கப்பட்ட வாதங்களில் எது வலுவான வாதம் என்பதைத் தீர்மானிக்கவும்.

கூற்று: இந்தியாவில் தனியார் துறை முற்றிலும் தேசியமயமாக்கப்பட வேண்டுமா?

வாதம் I : ஆம், தனியார் துறையை தேசியமயமாக்குவதுதான் வளர்ச்சிக்கு ஒரே வழி

வாதம் II : இல்லை, ஏனெனில் தேசியமயமாக்கலுக்குப் பிறகு தனியார் துறை குறைவான திறமையுடன் செயல்படும்.

1
I மற்றும் II ஆகிய இரண்டும் வலுவானது
2
வாதம் II மட்டும் வலுவானது
3
I அல்லது II ஆகிய இரண்டும் வலுவானது அல்ல
4
வாதம் I மட்டும் வலுவானது

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation