ஒரு குழாயின் மூலம் நீர் ஒரு தொட்டியில் நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் நீர் மட்டம் 2 செ.மீ உயர்கிறது. கீர்த்தி காலை 9:45 மணிக்கு நீர் மட்ட உயரத்தை அளவிடத் தொடங்கினார். காலை 9:47 மணிக்கு நீர் மட்ட உயரம் 23 செ.மீ இருந்தது. காலை 9:40 மணிக்கு நீர் மட்ட உயரம் என்னவாக இருந்திருக்கும்?
1
9 செ.மீ
2
10 செ.மீ
3
11 செ.மீ
4
16 செ.மீ