இக்கேள்வியில், ஒரு கூற்றும் அதைத்தொடர்ந்து I மற்றும் II என்ற இரு ஊகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக அறியப்பட்ட உண்மைகளிலிருந்து மாறுபட்டதாகத் தோன்றினாலும், கூற்றுகள் சரியானவையாக இருக்க வேண்டும். கொடுக்கப்பட்ட ஊகங்களில் எவை பொருந்தியுள்ளன என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
கூற்று: பள்ளி விதிகளை பின்பற்றாத மாணவர்கள் மீது தலைமை ஆசிரியர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் மற்றும் கடுமையான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை இடைநீக்கம் செய்யலாம்.
ஊகம் I: தலைமை ஆசிரியருக்கு பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஊகம் II: மாணவர்கள் பாடம் கற்று மீண்டும் அதே தவறை செய்யாமல் இருக்க தலைமை ஆசிரியர் தண்டிக்கிறார்.
1
I மற்றும் II ஆகிய இரண்டும் பொருந்தியுள்ளன.
2
I மற்றும் II ஆகிய இரண்டும் பொருந்தவில்லை.
3
I மட்டும் பொருந்தியுள்ளது
4
II மட்டும் பொருந்தியுள்ளது