வழிமுறை : கீழே ஒரு இணை நிகழ்வுகள் (I) மற்றும் (II) கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் இரண்டு நிகழ்வுகளையும் (I) மற்றும் (II) படித்து இரண்டிற்குமான உறவின் தன்மையை தீர்மானிக்க வேண்டும்.

நிகழ்வு (I): வெந்தய விதைகளை உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நிகழ்வு (II): வெந்தய விதைகளை உட்கொண்ட நீரிழிவு நோயாளிகளை பரிசோதனை செய்த போது அவர்களின் உடல்நிலை மேம்பட்டிருந்தது

1
கூற்று (I) என்பது விளைவு மற்றும் கூற்று (II) அதற்கான மூலம் காரணம்
2
கூற்று (I) என்பது மூல காரணம் மற்றும் கூற்று (II) அதன் விளைவு
3
கூற்று (I) என்பது விளைவு ஆனால் கூற்று (II) அதன் காரணம் அல்ல
4
கூற்று (II) என்பது விளைவு ஆனால் கூற்று (I) அதற்கான மூல காரணம் அல்ல

Sponsored

hivanix.in

Visit

This quiz is brought to you by hivanix.in

🌐 Web App Development

Quick Navigation