இந்தியாவில் முகலாயப் பேரரசின் வீழ்ச்சியைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
1. பகதூர் ஷா ஜாபர் தக்காணத்தில் நீண்ட போரை நடத்தி தனது பேரரசின் இராணுவ மற்றும் நிதி வளங்களை குறைத்துக்கொண்டார்.
2. ஔரங்கசீப்பிற்குப் பிறகு, அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்கள் படிப்படியாக மாகாண ஆளுநர்கள், உள்ளூர் தலைவர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது.
3. ஈரானின் ஆட்சியாளர் நாதிர் ஷா 1739 ஆம் ஆண்டில் டெல்லி நகரைக் கொள்ளையடித்தார்.
மேற்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
1
1 மற்றும் 2 மட்டும்
2
2 மற்றும் 3 மட்டும்
3
1 மற்றும் 3 மட்டும்
4
1, 2 மற்றும் 3